Vision & Mission
இஸ்லாமிய மத நம்பிகையின் பற்றாளர்களுக்கு அல்-குர்வான் அல்-ஹதீஸ் இஜ்மா கியாஸ் அடிப்படையிலான ஆத்மிக கல்விக்கான சிறப்பான வசதிகளை எற்பாடு செய்தல்
ஐ .மீராலெவ்வை(மெக்கி ஸ்டோர் ஹாஜியார்) மற்றும் மௌலவி எம்.ஆர் முஹம்மதலி அவர்களின் அயராத முயற்சியின் பலனாக 12 பேர் கொண்ட நிருபாக சபை உருவாக்கப்பட்டு, 1973 மார்ச் 23ஆம் திகதி சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அதன் அதிபாராக மர்ஹும் மௌலவி எம்.பி அலியார் ஹஸரத் (தேவ்பந்த) பிரதி அதிபராக மௌலவி எம்.ஆர்.முஹம்மதலி கடமையாற்றினார்கள்.
நல்லெண்ணம் கொண்ட இறைநேசர்களின்; சிந்தனையில் 1973 ஆம் ஆண்டு ஷரீஆ பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட இம்மத
நமது தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரி 1973ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 50ஆண்டுகளை பூர்தி
நமது தப்லீகுல்இஸ்லாம் அறபுக்கல்லூரியின் கிதாபுப் பிரிவில் 6ம் வகுப்பில் கற்றுக்கொண்டிருக