அல்-குர்வான் மனனம்
புனித அல்-குர்ஆனை மனனமிடுவதற்காக கடந்த 2015.01.28 ஆம் திகதி எமது கல்லூரியில் முழுநேர ஹிப்ளு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது அல்-குர்வான் மனனம் எங்களுடைய கல்லுரியில் காணப்படுகின்ற இரண்டாவது பாடமாகும் இப்பாட நெறியானது இப் பாட நெறியானது அனைத்து மாணவர்களும் அல்-குர்வான் மனனம் செய்வது கட்டாயமாகும்.
அல்-குர்வான் மனனம் ஆனது 3 வருடங்கள் கட்டாயமாக மணனம் செய்ய வேண்டும் இதனை முன்றாக பிரிக்கப்பட்டு முதல் வருடம் முதல் 10 ஜுசுகள் 2 வருடம் இரண்டாவது பத்து ஜுசுகள் 3 வருடம் முன்றாவது பத்து ஜுசுகள் என மனனம் செய்வது கட்டாயமாகும்.