நமது தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரி மாணவர்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் கழிக்கும் விதமாக மரக்கறித்தோட்டம் ஒன்றை கல்லூரி வளாகத்தில் உருவாக்கியுள்ளனர். இத்தோட்டம் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.